ரணில் கோட்டாபயவை விட கடுமையானவர் என்பதை முழு நாடும் அறிந்துகொண்டது: ஓமல்பே சோபித தேரர்!! (வீடியோ)

காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இழிவான, கொடூரமான தாக்குதல் எனவும் அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். இவ்விதமாக போராட்டத்தை அடக்க கோட்டாபய ராஜபக்சவுக்கு சந்தர்ப்பம் இருந்தது எனினும் அவர் அப்படி செய்யவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து 24 மணி நேரம் கடந்து வருகிறது. எனினும் இதுவரை சர்தேசத்தின் சரியான வரவேற்பும் கிடைக்கவில்லை. பொது மக்களின் போராட்டத்தை ஆயுத பலத்தில் அடக்க இடமளிக்க வேண்டாம் என அண்மையில் … Continue reading ரணில் கோட்டாபயவை விட கடுமையானவர் என்பதை முழு நாடும் அறிந்துகொண்டது: ஓமல்பே சோபித தேரர்!! (வீடியோ)