பயணிகளை நட்டாற்றில் விட்ட பருத்தித்துறை தனியார் பேருந்து சங்கம் – வடமராட்சி திரும்ப முடியாது பலர் தவிப்பு!!!

பருத்தித்துறை தனியார் பேருந்து சங்கத்தினர் தம்மை நட்டாற்றில் விட்டு சென்றுள்ளதாக மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர். யாழ். மாவட்டத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் மற்றும் தனியார் பேருந்து சங்கத்தினர் உள்ளிட்டோர் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தினம் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட போவதாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையே இரு தரப்பினரும் அறிவித்து இருந்தனர் இந்நிலையில் இன்றைய தினம் காலை பருத்தித்துறை தனியார் பேருந்து சங்கத்தினர் ( 750 சாலை வழித்தட) … Continue reading பயணிகளை நட்டாற்றில் விட்ட பருத்தித்துறை தனியார் பேருந்து சங்கம் – வடமராட்சி திரும்ப முடியாது பலர் தவிப்பு!!!