பத்தாவது தேசிய மாநாடு: புளொட்டின் 21 தீர்மானங்கள்!

யாழ்ப்பாணத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) பத்தாவது தேசிய மாநாடு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிலையில், அக்கட்சியின் செயலாளர் நா.இரட்ணலிங்கம் பொதுச்சபை கூட்ட தீர்மானங்களை தேசிய மாநாட்டில் அறிவித்தார். யாழ்ப்பாணம் இணுவிலில் உள்ள சுந்தரம் அரங்கில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை இடம்பெற்ற ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் 1200 வது பொதுச்சபைக்கூட்டத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட தீர்மானங்களாவன, கடந்த எழுபது வருடங்களுக்கு மேலாக பல்வேறு அழிவுகளுக்கும், இழப்புக்களுக்கும் காரணமாக அமைந்த தேசிய இன முரண்பாட்டுக்கான … Continue reading பத்தாவது தேசிய மாநாடு: புளொட்டின் 21 தீர்மானங்கள்!