முல்லைத்தீவில் தொடரும் அவலம்!! (PHOTOS)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் இலங்கை பற்றிய உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் ‘பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம்’ பற்றிய உபதலைப்பின் கீழான ‘காணிகளை மீளளித்தல்’ எனும் பகுதியில் ‘வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பௌத்த மரபுகளை நிர்மாணிப்பது, காடுகளை பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் காணித்தகராறுகளை ஏற்படுத்தியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வின் ஆரம்பநாளன்று இலங்கை பற்றிய உயர்ஸ்தானிகரின் அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீப் ‘வடக்கு, கிழக்கில் இந்து … Continue reading முல்லைத்தீவில் தொடரும் அவலம்!! (PHOTOS)