யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது!!

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த பொலிசார் உற்சாகமாக செயற்படவில்லை, உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பல முறைப்பாடுகள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன அந்த குற்றச்சாட்டுகளை தான் முற்றாக நிராகரிப்பதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய உதவி பொறுப்பதிகாரி துஷிதா உப்புல் செனவிரத்தின தெரிவித்தார் இன்று யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார், தற்பொழுது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது பாடசாலை மாணவர்கள் இளைஞர்கள் இந்த போதை பொருளை பாவிக்கிறார்கள் … Continue reading யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது!!