தமிழரசுக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனியாக செல்வதை நாம் விரும்பவில்லை! – பா.கஜதீபன்!!

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யார் பிரிந்து சென்றாலும் கூட்டமைப்பாக நாம் தொடர்ந்து செயல்படுவோம் என தெரிவித்த புளொட்டின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான பா.கஜதீபன், இலங்கை தமிழரசுக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனியாக செல்வதை நாம் விரும்பவில்லை என்றார். இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை(12) நடந்தது. இதன்போது, உள்ளூராட்சி தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிட வேண்டுமென உறுப்பினர்கள் சிலர் … Continue reading தமிழரசுக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனியாக செல்வதை நாம் விரும்பவில்லை! – பா.கஜதீபன்!!