தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் நடந்தது என்ன…! கட்சித் தலைமைகள் விளக்கம் !!

இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழரசு, ரெலோ, புளொட் ஆகியன தனித்தனியாகத் தங்களது சொந்தக் கட்சியின் சின்னங்களிலேயே போட்டியிட வேண்டும் என்ற யோசனை செயற்குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் அலுவலகத்தில் நேற்று (07.01.2023) நடைபெற்றது. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்கியிருந்தார். மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற இலங்கைத் … Continue reading தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் நடந்தது என்ன…! கட்சித் தலைமைகள் விளக்கம் !!