13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தாமல் இருப்பது அரசியலமைப்பை மீறும் செயல் – பேராசிரியர் சர்வேஸ்வரன்!!

13ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். ஆனால், அரசியலமைப்பில் இருக்கும் 13ஐ இதுவரையில் அமுல்படுத்தாமல் இருப்பது அரசியலமைப்பை மீறும் செயலாகும். அத்துடன் 13 முழுமையாக அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி கூறினாலும் அது தொடர்பில் பல கேள்விகள், சந்தேகங்கள் உள்ளன என கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு தீர்வு காண அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது பற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்து தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக … Continue reading 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தாமல் இருப்பது அரசியலமைப்பை மீறும் செயல் – பேராசிரியர் சர்வேஸ்வரன்!!