சுதந்திர தினக் கொண்டாட்டத்தை அநாவசியமானதாகக் கருத வேண்டாம் – அமைச்சரவை பேச்சாளர்!!

நாட்டுக்கு 75 ஆவது சுதந்திர தினம் மிகவும் தீர்க்கமானதாகும். எனவே இதற்கான கொண்டாட்டங்களை அநாவசியமானதாகக் கருத வேண்டாம். எந்தவொரு நாட்டுக்கும் இயன்ற வரை பிரம்மாண்டமாக தமது தேசிய தினத்தைக் கொண்டாட முடியும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (17) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர், இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 200 மில்லியன் ரூபாவினை மருந்துகளைக் … Continue reading சுதந்திர தினக் கொண்டாட்டத்தை அநாவசியமானதாகக் கருத வேண்டாம் – அமைச்சரவை பேச்சாளர்!!