13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முன் மாகாண சபைத் தேர்தலை ஜனாதிபதி நடத்த வேண்டும் – பேராசிரியர் பீரிஸ்!!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற உண்மை நோக்கம் காணப்படுமாயின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்.13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு நாட்டில் இல்லாத பிரச்சினைகளை ஜனாதிபதி தோற்றுவிக்கிறார் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, … Continue reading 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முன் மாகாண சபைத் தேர்தலை ஜனாதிபதி நடத்த வேண்டும் – பேராசிரியர் பீரிஸ்!!