யாழ்ப்பாண கலாச்சார நிலையம் நாளை கையளிப்பு; ஏற்பாடுகள் பூர்த்தி!!

கலாச்சார, பாரம்பரியங்களின் மேம்பாட்டுக்காக, இந்திய அரசாங்கத்தின் நிதி நன்கொடையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார நிலையத்தை கையளிக்கும் நிகழ்வு நாளைய தினம் சனிக்கிழமை காலை 10:00 மணியளவில் இடம்பெறவுள்ளது. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 75 ஆவது சுதந்திர தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் யாழ்ப்பாண கலாசார நிலையத்தை கையளிக்கும் இந் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமை வகிக்க பிரதமர் தினேஸ் குணவர்த்தன, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, இந்தியாவின் தகவல் – ஒலிபரப்பு, மீன்வளம், … Continue reading யாழ்ப்பாண கலாச்சார நிலையம் நாளை கையளிப்பு; ஏற்பாடுகள் பூர்த்தி!!