மாநகர சபை அமர்வில் வைக்கோல் பட்டறை நாய் என கூறியவர் வெளியேற்றம்!!

சபையில் அநாகரிகமான சொற்பிரியோகத்தை செய்த மாநகர சபை உறுப்பினர் ஒருவர் வெளியேற்றப்பட்டார். யாழ்ப்பாண மாநகர சபையின் அமர்வு இன்று காலை மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது மாநகர சபை உறுப்பினர் பாலசுப்பிரமணியம் பத்மமுரளி வைக்கோல் பட்டறை நாய் போன்று சிலர் செயல்படுவதாக கூறியிருந்தார். இதனால் சபையில் அமளி துமளி ஏற்பட்டது. அதாவது குறித்த உறுப்பினர் சபை அமர்வில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என உறுப்பினர்கள் முதல்வரிடம் கேட்டுக்கொண்டனர். நீங்கள் என்னை வெளியேற்ற வேண்டாம் … Continue reading மாநகர சபை அமர்வில் வைக்கோல் பட்டறை நாய் என கூறியவர் வெளியேற்றம்!!