சட்டவிரோத சிறுவர் இல்லத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உடல் ரீதியாக துன்புறுத்தல்!!

யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத சிறுவர் இல்லத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டமைக்கான காயங்கள் காணப்படுவதாகவும் , அவர்களுக்கு விட்டமின் சி மற்றும் டி மாத்திரைகள் கட்டாயப்படுத்தி வழங்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. அதேவேளை சிறுவர்களை கட்டாய மதமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இருபாலை பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் சிறுவர் இல்லம் ஒன்று நடாத்தப்பட்டு வருவதாக கோப்பாய் சிறுவர் நன்னடத்தை அலுவலகருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கோப்பாய் பொலிசாரின் உதவியுடன் குறித்த … Continue reading சட்டவிரோத சிறுவர் இல்லத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உடல் ரீதியாக துன்புறுத்தல்!!