இருபாலை சிறுவர் இல்லத்துக்கு சட்டவிரோத அனுமதி : வட மாகாண கல்வியமைச்சின் தன்னிச்சையான செயல் அம்பலம்!!

இருபாலை கானான் ஜெப ஆலயத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிய மாணவர் விடுதியிலிருந்து 3 சிறுமிகள் தப்பித்துச் சென்றதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், மாணவர் விடுதி சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்படாமல் இயங்கியமை கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் இந்த விடுதியில் இணைக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தச் சிறுவர் விடுதிக்கு வடமாகாண கல்வியமைச்சு தன்னிச்சையான அனுமதி வழங்கியுள்ளமை, சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டுள்ளமை, சிறுவர்கள் துன்புறுத்தப்பட்டுள்ளமை … Continue reading இருபாலை சிறுவர் இல்லத்துக்கு சட்டவிரோத அனுமதி : வட மாகாண கல்வியமைச்சின் தன்னிச்சையான செயல் அம்பலம்!!