தையிட்டி விகாரை – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து கூட்டமைப்பு எம்.பி களுடன் அங்கஜனும் வெளிநடப்பு!!

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் , விகாரையை அகற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் உள்ளிட்டவர்களை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளதையும் கண்டித்து , ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்துள்ளனர். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளூநர் ஜீவன் தியாகராஜா மற்றும் மாவட்ட செயலர் ஆகியோரின் இணை தலைமையில் நடைபெற்றது. அதன்போது கூட்டத்தில் பங்குபற்றிய தமிழ் … Continue reading தையிட்டி விகாரை – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து கூட்டமைப்பு எம்.பி களுடன் அங்கஜனும் வெளிநடப்பு!!