யாழ்.சிறையில் கைதி உண்ணாவிரதம்!!
யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி சிறைக் கைதி ஒருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு தன்னை மாற்றுமாறு கோரியே குறித்த கைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரியவருகிறது. மாத்தறையைச் சேர்ந்த 41 வயதான புஷ்பகுமார என்பவரே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். Download WordPress Themes FreeDownload Nulled WordPress ThemesDownload Best WordPress Themes Free DownloadDownload WordPress Themes Freefree download udemy paid … Continue reading யாழ்.சிறையில் கைதி உண்ணாவிரதம்!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed