முன்பதிவு இல்லாத பெட்டியில் அதிகம் பேர் பலியானதால் விபரம் கிடைப்பதில் தாமதம்!!

ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் பெயர் விபரம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டிருப்பது பற்றி ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:- முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்தவர்களின் பெயர் விபரம் ரெயில்வேயில் இருக்கும். எனவே எளிதில் கண்டு பிடித்து விடலாம். ஆனால் ஒடிசா ரெயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் இருந்தவர்கள் தான் அதிகமாக இறந்துள்ளார்கள். அவர்கள் பெயர் விபரம் ரெயில்வேயில் இருக்காது. எனவே தான் விபரம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பலரது உடல்கள் உறவினர்கள் அடையாளம் காட்டினால் தான் தெரிய வரும் … Continue reading முன்பதிவு இல்லாத பெட்டியில் அதிகம் பேர் பலியானதால் விபரம் கிடைப்பதில் தாமதம்!!