கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது !!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்றுமுன் கொழும்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் மருதங்கேணியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் பொலிஸாருடன் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளார். கஜேந்திரகுமார் எம்.பிக்கு பயணத்தடை!! கஜேந்திரகுமாருக்கு நடந்தது என்ன? அரசாங்கம் அதிரடி அறிவிப்பு !! Free Download WordPress ThemesDownload Premium WordPress Themes FreePremium WordPress Themes DownloadDownload WordPress … Continue reading கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது !!