துப்பாக்கி கொண்டு அச்சுறுத்துகிறீர்கள் !!

2009க்கு பின்னர் தமிழர் தரப்பில் இருந்து எங்காவது துப்பாக்கி வெடித்துள்ளதா? கைக்குண்டு வெடித்துள்ளதா? அதுபற்றி அவர்கள் சிந்தித்துள்ளார்களா? நியாயமான முறையில் நீதிகோரி சர்வதேச சமுகத்தை நோக்கி செல்வர்களை துப்பாக்கியால் அச்சுறுத்துகின்றீர்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார். டயஸ்போராவுடன் சேர்ந்து மீண்டும் ஆயுத கலாச்சாரத்தை நீங்கள் தூண்டக் கூடாது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார் என்றும் நாங்கள் மீண்டும் நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் ஏற்படுவதை விரும்புவர்கள் அல்ல … Continue reading துப்பாக்கி கொண்டு அச்சுறுத்துகிறீர்கள் !!