அல்லைப்பிட்டியில் மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!!

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டார பகுதியில் வீடொன்றினை அமைக்க நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அத்திவாரம் வெட்டும் போது , மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டுள்ளன. அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் , அப்பகுதியில் இடம்பெற்ற வேலைகளை உடனடியாக நிறுத்தி , அப்பகுதிக்குள் எவரும் செல்லாத வாறு தடை ஏற்படுத்தினர். அது தொடர்பில் இன்றைய தினம் புதன்கிழமை ஊர்காவற்துறை நீதவான் … Continue reading அல்லைப்பிட்டியில் மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!!