அதிகளவு பணம் இருந்தால் முறைப்பாடு செய்யுங்கள் !!

சனல் 4 விவகாரத்துடன் தொடர்புடைய அசாட் மெளலானாவின் வங்கிக் கணக்கில் அதிகளவு பணம் இருக்கின்றதென்றால் அது தொடர்பில் நிதி குற்றவியல் விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்யலாம் என்றும் தம்மிடம் கூறி பயனில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், “மஹிந்தானந்த அளுத்கமகே சபையில் உரையாற்றும் போது சனல் 4 சம்பவத்துடன் தொடர்புடைய அசாட் … Continue reading அதிகளவு பணம் இருந்தால் முறைப்பாடு செய்யுங்கள் !!