’ராஜபக்ஷகளை தொடர்புடுத்தி திசை திருப்ப வேண்டாம்’ !!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் ராஜபக்சக்களை சம்பந்தப்படுத்தி விசாரணைகளை திசை திருப்ப இடமளிக்க வேண்டாம் என்று அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தத்தினார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், ‘இனவாதம் மற்றும் மதவாதத்தை, அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்த வேண்டாம். ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் நடத்தியவர்களுக்கு … Continue reading ’ராஜபக்ஷகளை தொடர்புடுத்தி திசை திருப்ப வேண்டாம்’ !!