;
Athirady Tamil News
Yearly Archives

2021

திருகோணமலை எண்ணெய் களஞ்சிய அபிவிருத்திக்காக புதிய நிறுவனம்!!

திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்வதற்காக புதிய நிறுவனமொன்று நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ட்ரின்கோ பெட்ரோலியம் டெர்மினல்ஸ் லிமிட்டட் (TRINCO Petroleum Terminals LTD) என்ற ​பெயரில் குறித்த நிறுவனம்…

பாம்பு தீண்டியதில் அனலைதீவு வாசி உயிரிழப்பு!!

பாம்பு தீண்டியதில் குடும்பஸ்த்தர் ஒருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலினன்றி உயிரிழந்துள்ளார். அனலைதீவு 5ம் வட்டாரத்தை சேர்ந்த கார்த்திகேசு ரவீந்திரன் (வயது47) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.…

ஒமைக்ரான் பரவல் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது: உலக சுகாதார அமைப்பு…!

கொரோனா வைரஸ் தொற்று 2019 இறுதியில் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில், திடீரென உருமாற்றம் அடைந்தது. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என உருமாற்றம் அடைந்த வைரஸ்க்கு பெயர்கள் சூட்டப்பட்டன. இதில் இந்தியாவில்…

கொரோனா பரவல் எதிரொலி – கர்நாடகாவில் அமலானது இரவுநேர ஊரடங்கு…!!

கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் பரவல் அச்சம் காரணமாக பல்வேறு மாநிலங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளன. இதற்கிடையே, டிசம்பர் 28 முதல் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. 28-ம் தேதி முதல் 10…

கொரோனா வைரஸ் இதயம், மூளையில் அதிக நாட்கள் இருக்கும்- ஆய்வில் தகவல்…!!

கொரோனா வைரஸ் சில நாட்கள் சுவாசப் பாதையில் இருந்து அதன் பிறகு இதயம், மூளை மற்றும் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் பரவி பல மாதங்கள் நீடிக்கும் என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சார்ஸ்-கோவ்-2 வைரசின் பரவல் மற்றும் உடல், மூளையின்…

’கடுப்பாகியுள்ள மக்கள் வெடிக்கத் தொடங்குவர்’ ரணில் எச்சரிக்கை !!

நாட்டில் டொலர் பிரச்சினை மிகவும் மோசமாக மாறியுள்ளது. அதன் சுமையை மக்கள் சுமக்க முடியாத நிலைக்கு வந்துள்ளனர் எனத் தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விசேடமாக வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதுடன், வேலைவாய்ப்பு…

’இந்த அரசாங்கத்துக்கு மன்னிப்பே சிக்கலானது’ !!

சர்வதேச உறவு என்பது மிகவும் விரிவான, பரந்த விடயமாகும். சர்வதேச உறவு என்பது இன்றைய தொழிநுட்ப உலகில், வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் உலகில் நாடொன்றின் முன்னேற்றத்துக்கு சர்வதேச உறவே முக்கிய காரணமாக அமைந்துள்ளது என தெரிவித்த முன்னாள்…

இறுதித் தீர்மானம் இன்று வெளியாகும் !!

பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று(29) அறிவிக்கப்படவுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால், தயாரிக்கப்பட்ட பரிந்துரைகள், போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவிடம் கையளிக்கப்படவுள்ளது. குறைந்தபட்ச…

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மழை நிலைமை:…

இரண்டு கைக்குண்டுகள் மீட்பு!!

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கந்தளாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சேனநாயக்க மாவத்தையில் உள்ள நெல் களஞ்சியசாலை பகுதியில் இரண்டு வெளிநாட்டில்…

அந்தமான் நிகோபார் தீவுகளில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…!!

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. போர்ட் பிளேர் நகரின் அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகுகளாக பதிவானது. போர்ட் பிளேர் நகரிலிருந்து…

ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்தல்: 12 நாடுகளுக்கு பயணத்தடை விதித்தது ஈரான்..!!

தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் நுழைந்து விட்டது. அந்த வகையில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடான…

பிறந்த குழந்தை இறந்து விட்டதாக நினைத்து காட்டுப்பகுதியில் விட்டு வந்த இளம்பெண்…!!

பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி சோபனா தம்பதி. இவர்களுக்கு காயத்ரி (வயது 20) என்ற மகள் உள்ளார். வீராசாமி கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு தனியாக பிரிந்து சென்று விட்டார். சோபனா தனது மகள் காயத்ரியை வளர்த்து வந்தார்.…

10-ம் வகுப்பு மாணவனை உயிருக்கு உயிராக காதலித்த ஆசிரியை போக்சோவில் கைது..!!

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள மழவராய நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் (வயது 17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அதே மாவட்டம் அம்பாபூர் கிராமத்தை…

உலகின் இரண்டாவது பெரிய ஸ்டார்ட் அப் மையம் இந்தியா – பிரதமர் மோடி பெருமிதம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் 54வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறிப்பிட்ட அளவில் மட்டுமே மாணவர்கள்…

மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அனுமதி…!!

இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில், ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளன. ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு…

ஆந்திராவில் ரூ.45 லட்சம் கள்ள நோட்டுகளுடன் 7 பேர் கும்பல் கைது…!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் ரெண்டலா கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட் நாராயண ரெட்டி. விவசாயியான இவர் கள்ள நோட்டுகளை அச்சடித்து விரைவில் பணக்காரராக வேண்டும் என எண்ணினார். அதே பகுதியை சேர்ந்த சீனிவாச ராவ் ஏற்கனவே கள்ளநோட்டு வழக்கில்…

பிரதமர் மோடி பாதுகாப்புக்கு 15 கிலோ வெடிகுண்டாலும் தகர்க்க முடியாத கார்…!!!

பிரதமர் மோடி உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக உள்ளார். பிரதமர் மோடியின் சுற்றுப் பயணங்களின் போது அவருக்கு பாதுகாப்பு அளிக்க நவீன கார்கள் பயன் படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய…

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 653 ஆக உயர்வு…!!

ஒமைக்ரான் வைரஸ் பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 653 ஆக உயர்ந்துள்ளது இதுவரை 186 பேர் சிகிச்சைக்கு பின் ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.…

உச்சக்கட்ட மோதல்; ஜனாதிபதிக்கு கம்மன்பில பதிலடி !!

யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு உண்மையை எடுத்து கூறியதற்காக தங்களது பதவிகளை ஜனாதிபதி பறிப்பாராக இருந்தால் அது தொடர்பில் தாம் கவலைப்படப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்த அமைச்சர் கம்மன்பில, அமைச்சுப் பதவிகளைவிட…

எங்களை அபிவிருத்தி செய்வதற்கு எங்களிடம் நிதி வசதிகள் இல்லை !!

எங்களை அபிவிருத்தி செய்வதற்கு எங்களிடம் நிதி வசதிகள் இல்லை, வெளிநாடுகள் வரும்போது நாட்டிற்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் யார் வந்தாலும் நாங்கள் வரவேற்போம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி இரணைமடு…

பல்கலைகழக மாணவர்களுக்கான விஷேட அறிவிப்பு!!

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களை மீண்டும் விரிவுரைக்கு அழைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தீர்மானித்துள்ளது. 50% கொள்ளளவுடன் மாணவர்களை விரிவுரைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்…

பலசரக்கு மாளிகை… ஜனாதிபதியின் அவதானத்துக்கு!!

பலசரக்குத் தூள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் சந்தைப்படுத்தல் சபையின் மாதிவெல கிளை மீது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் அவதானம் செலுத்தப்பட்டது. “கிராமத்துடன் கலந்துரையாடல்” வேலைத்திட்டத்துக்காக மீமுரே பிரதேசத்துக்கு விஜயம்…

சதொச நிவாரண பொதியில் மாற்றம்!!

பண்டிகைக் காலத்தில் சதொச விற்பனை நிலையங்களில் நுகர்வோர் கொள்வனவு செய்யக்கூடிய அரிசியின் ஆகக்கூடிய அளவை 10 கிலோகிராம் வரை அதிகரிக்க வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி நேற்று (27) முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை இதற்கான…

வல்வை பட்டத்திருவிழாவிற்கு நாமல் ஆதரவு!!

யாழ். வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இம்முறை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண ஆதரவுடன் “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” நடைபெறவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அது தொடர்பில்…

தென்னிலங்கையை உலுக்கிய சீனா; வடக்கையும் கைப்பற்ற முயல்கிறதா? (கட்டுரை)

சர்வதேச அரசியல் போராட்டத்தில் இலங்கை எவ்வாறு தலையீடு செய்யும் என்பது தொடர்பில் காரசாரமான விவாதம் இடம்பெற்று வருகின்றது. இலங்கையில் தங்கள் பலத்தை அதிகரிக்க இந்தியாவும் சீனாவும் போட்டி போடுவதால் பேச்சு சூடுபிடித்துள்ளது. இலங்கைக்கான சீனத்…

மேலும் 479 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 479 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

மனோ கணேசனுக்கு தமிழில் அழைப்பாணை!!

கடந்த ஆட்சிக்கு முந்தைய ஆட்சியின் போது நடைபெற்றதாக கூறப்படும் ஊழல்களை விசாரிக்க, கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழு மற்றும் அதன் செயலகம் தொடர்பாக இந்த ஆட்சியின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி…

டொலர் பற்றாக்குறைக்கு தீர்வு கூறிய ரணில் விக்ரமசிங்க!!

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். டொலர் பற்றாக்குறை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக தொழில்கள் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் வேலைகள் இழக்கப்படுவதாகவும் மற்றும்…

நாட்டில் மேலும் 22 கொவிட் மரணங்கள் !!

நாட்டில் மேலும் 22 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (27) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின்…

தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக மீண்டும் சுரேஸ் சுப்ரமணியம் !!

தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக மீண்டும் பிரபல வர்த்தகரான சுரேஸ் சுப்ரமணியம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 21 வாக்குகளை பெற்று அவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம்…

20வது திருத்த சட்டத்தின் மூலம் ராஜபக்ச குடும்பத்தினருக்கே நன்மை!!

20வது திருத்த சட்டத்தின் மூலம் ராஜபக்ச குடும்பத்திற்கே பல நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றது ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், மலையக மக்கள்…

யாழ்ப்பாணம் – வேலணை பிரதேச சபை விசேட அமர்வில் அமைதியின்மை!! (வீடியோ)

யாழ்ப்பாணம் - வேலணை பிரதேச சபை விசேட அமர்வில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வசமுள்ள, வேலணை பிரதேச சபை விசேட அமர்வு இன்றையதினம் தவிசாளர் நவசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தலமையில் இடம்பெற்றிருந்தது. பிரதேச சபைக்கு…