;
Athirady Tamil News

ரஞ்சன் மடுகல்ல படைத்த சாதனை!!

0

ஐசிசியின் போட்டி நடுவரான இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரஞ்சன் மடுகல்ல இன்று தனது 200 ஆவது டெஸ்ட் போட்டியில் நடுவராக கடமையாற்றுகின்றார்.

ஐசிசியின் போட்டி நடுவர்களில் 200 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக கடமையாற்றிய முதல் நபர் இவராவர்.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் போட்டியில் நடுவராக கடமைாற்றிதை தொடர்ந்து அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.