;
Athirady Tamil News

ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவருக்கு போலி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்- 4 பேர் கைது…!!

0

தென் ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு இருந்தது. அவருக்கு கர்நாடகா மாநிலம் பெங்களூரில் போலி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொடுத்ததாக 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

இதுபோல் அவர்கள் எத்தனை பேருக்கு போலி சான்றிதழ்கள் கொடுத்தார்கள் என்ற தெரிய வில்லை. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.