;
Athirady Tamil News

’எரிபொருள் விலை அதிகரிப்பு தற்காலிகமானது’ !!

0

எரிபொருள் விலை உயர்வு தற்காலிகமானது. எதிர்காலத்தில், நமது பொருளாதாரம் வலுவாக இருக்கும்போது, ​​மீண்டும் எரிபொருள் விலைகுறைக்கப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், எரிபொருள் விலைஅதிகரிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் என்றவகையில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்த நிலையிலும் கடந்த காலங்களில் எரிபொருள் விலையை அதிகரிக்கவில்லை என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.