;
Athirady Tamil News

வவுனியா புகையிரத நிலையத்தினை வந்தடைந்த பாரந்தூக்கி புகையிரதம்!! (படங்கள்)

0

வவுனியா புகையிரத நிலையத்தினை வந்தடைந்த நீராவி மூலம் இயக்கப்படும் பாரந்தூக்கி புகையிரதம்

முற்றும் முழுமையாக நீராவி மூலம் இயங்குகின்ற பாரந்தூக்கி புகையிரதமொன்று இன்று காலை வவுனியா புகையிரத நிலையத்தினை வந்தடைந்துள்ளது

1953 ஆண்டு இங்கிலாந்து நாட்டிலிருந்து எமது நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 100 அடி நீளமும், 35,000 kg திணிவை உயர்த்தக்கூடியதுமான பாரந்தூக்கி புகையிரமே இவ்வாறு வந்தடைந்தது

இப் புகையிரதம் முற்றும் முழுதாகவே நீராவி மூலம் இயக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.