;
Athirady Tamil News

யோகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆசிரிய மாணவர்களுக்கான சமய தீட்சை வழங்கும் நிகழ்வு!! (படங்கள்)

0

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் உள்ள யோகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆசிரிய மாணவர்களுக்கான சமய தீட்சை வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது

கலாசாலை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பா. செல்வசேனக் குருக்களைத் தீட்சா குருவாகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்வில் வண்ணை ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய பிரதமகுரு ராஜஸ்ரீ சிவ. கமலராஜ குருக்கள் சாதகாசாரியாராகக் கலந்து கொண்டார்

இருபதுக்கும் மேற்பட்ட ஆசிரிய மாணவர்கள் சமய தீட்சை பெற்றுக் கொண்டனர்

அனைவருக்கும் பா. செல்வசேனக் குருக்கள் தொகுத்தெழுதிய சைவ அனுட்டான விதி என்ற நூலும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் இயற்றிய நித்திய கரும விதி என்ற நூலும் இலவசமாக வழங்கப்பட்டன.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.