;
Athirady Tamil News

இரத்தினபுரயில் வீதிக்கு இறங்கிய மக்கள் !!

0

சமையல் எரிவாயு சிலிண்டருக்காக இரு நாட்களாக வரிசையில் நின்றும், காஸ் சிலிண்டர் கிடைக்கவில்லை என்பதால் கொழும்பு – பதுளை பிரதான வீதியை மறித்து இரத்தினபுர நகரத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டதால் கொழும்பு – பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.

காஸ் சிலிண்டர்களை நாளைய தினம் பழைய விலைக்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென இரத்தினபுர பொலிஸார் போராட்டக்காரர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.