;
Athirady Tamil News

மின் நிலையங்களுக்கு 9,000 தொன் எரிபொருள் !!

0

கடந்த வியாழக்கிழமை (24) முதல் செயலிழந்திருந்த கெரவலப்பிட்டிய உள்ளிட்ட சில மின் உற்பத்தி நிலையங்களுக்கு 9,000 மெற்றிக் தொன் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அடுத்த வாரம் முதல் 10 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என அறிவிக்கப்பட்டது.

அதனையடுத்து, மின்னிலையங்களுக்குத் தேவையான எரிபொருளை வழங்குவதாக இலங்கை பெற்றொலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.