;
Athirady Tamil News

ரணில் மந்திராலோசனை !!

0

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, நாட்டு விவகாரம் தொடர்பில் மந்திராலோசனை நடத்தியுள்ளார்.

கட்சியின் முக்கியஸ்தர்களை, கட்சியின் தலை​மையகமான சிறிகொத்தாவுக்கு இன்று (30) அழைத்துள்ள, ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் அரசியல் விவகாரம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து வருகின்​றார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் பின்னர், அதிரடியான அறிவிப்பொன்றை விடுவார் என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.