;
Athirady Tamil News

’சுபீட்ச வாழ்க்கைக்கு வழி வகுக்கும் நாளாக அமைய வேண்டும்’ !!

0

சுபீட்ச வாழ்க்கைக்கு வழி வகுக்கும் நாளாக றமழான் அமைய வேண்டும் என பிரார்த்திப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பரஸ்பர அன்பும் எல்லையில்லா சகோதரத்துவமும் நட்பு ரீதியான அடிப்படையில் உன்னதமான தாய்நாட்டினை கட்டியெழுப்பும் உறுதியும் கொண்ட நாளாக இந்த றமழான் பெருநாள் அமைய வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.