;
Athirady Tamil News

இரட்டை படுகொலை: சர்பயா விடுதலை !!

0

1999ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டை படுகொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ‘சர்பயா’ என்றழைக்கப்படும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஹசித சமந்த முஹந்திரம் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (20) பிறப்பித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.