;
Athirady Tamil News

ரூ.8 கோடி பெறுமதியான வாகனங்கள் சிக்கின !!

0

இங்கிலாந்தில் இருந்து சட்டவி​ரோதமான முறையில், கொண்டுவரப்பட்ட 8 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியைக் கொண்ட அதிசொகுசு கார்கள் மூன்று, ஒருகொடவத்த சுங்க பிரிவினர் கைப்பற்றியுள்ளனர் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாகனங்களின் உதிரிபாகங்கள் எனக் கூறியே, கொள்கலன்களை இறக்குவதற்கு முயற்சி செய்துள்ளனர். அதில், பென்ஸ், அவுடி மற்றும் பயட் ஆகிய வகைகளைச் சேர்ந்த கார்கள் சிக்கின.

You might also like

Leave A Reply

Your email address will not be published.