;
Athirady Tamil News

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருக்கும் மக்களுக்கான குடிநீர்!! (படங்கள்)

0

யாழ் மாநகர சபையும் இலங்கை செஞ்சிலுவை சங்க யாழ் கிளையும் இணைந்து யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருக்கும் மக்களுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முகமாக இடர்கால குடிநீர் வேவையை வழங்கும் முகமாக இன்றைய தினம் முதல்கட்டமாக 5 இடங்களில் குடிநீர் தாங்கிகள் வைக்கப்பட்டது.

இதில் யாழ் மாநகர முதல்வர்வி.மணிவண்ணன் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன், யாழ் மாநகர ஆணையாளர் சி.த ஜெயசீலன் யாழ் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.