;
Athirady Tamil News

8 தொழிற்சங்கங்கள் இருநாள் வேலைநிறுத்தம் !!

0

தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட 8 துணை சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை (29) மற்றும் நாளை மறுதினம் (30) வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக பொது சுகாதார தொழிற்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகம் முழுமையாக நிறுத்தம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின், கொலன்னாவையில் உள்ள மொத்த களஞ்சியசாலையில் இருந்து எரிபொருள் விநியோகம் செய்யும் நடவடிக்கை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.