;
Athirady Tamil News

இணையத்தை வைரலாக்கிய யாழ்ப்பாணத்துச் சிறுவன்..!!

0

யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதியில் அமைந்துள்ள முன்பள்ளி (Beefort International Pre School)ஒன்றில் இடம்பெற்ற விளையாட்டுப்போட்டி நிகழ்வில் இடம்பெற்ற சம்பவம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

சிறுவர் முன்பள்ளி Beefort International Pre School விளையாட்டுப் போட்டியொன்றில் வினோத உடைப் போட்டியில் கலந்துகொண்ட மாணவச் சிறுவர் ஒருவரின் செயலே சமூகவலைத்தளங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலையை சுட்டிக்காட்டுவதாக போட்டியில் பங்கேற்ற மாணவனின் செயல் அமைந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.