;
Athirady Tamil News

கு​திரைப்படை பின்வாங்கியது !!

0

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு, இலங்கை பொலிஸ் குதிரைப்படையினர் அழைக்கப்பட்டிருந்தனர்.

குதிரைகளுடன் வந்திருந்த குதிரைப்படையினர், சில மணிநேரத்துக்குப் பின்னர், அங்கிருந்து பின்வாங்கினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.