;
Athirady Tamil News

ஜூலியன் பொலிங், ஜொனாதன் CIDயில் முன்னிலை !!

0

பிரபல இலங்கை நீச்சல் வீரரும் பயிற்சியாளருமான ஜூலியன் பொலிங் மற்றும் தொழிலதிபர் ஜொனாதன் மார்டென்ஸ்டைன் ஆகியோர் இன்று காலை CIDயில் முன்னிலையாகி உள்ளனர்.

கடந்த ஜூலை 9ஆம் திகதி நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்கவே இவர்கள் CIDக்கு வந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.