;
Athirady Tamil News

ரணில் – சஜித் சந்திப்பு !!

0

பாராளுமன்ற குழு முறைமையின் ஊடாக சர்வக்கட்சி வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் இன்று (22) நடைபெற்ற சந்திப்பின்போதே சஜித் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.