;
Athirady Tamil News

அயோமாவை 3 நாட்களில் 30 தரம் அழைத்தவர் கைது!!

0

ஜனாதிபதி முன்னாள் கோட்டாபய ராஜபக்சவின் மனைவி, அயோமா ராஜபக்சவிடம் கப்பம் கோரிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செயலாளர், சுகீஷ்வர பண்டாரவின் தலைமையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலன்னாவ – சாலமுல்ல பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளுக்கு அமைய, சந்தேகநபர் அயோமா ராஜபக்ஸவுக்கு 3 நாட்கள் 30 தடவைகள் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, அவரிடம் 10 இலட்ச ரூபாய் பணத்தை கப்பமாகக் கோரியுள்ளமை தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.