;
Athirady Tamil News

தேசிய பேரவை கூட்டத்துக்கு செல்ல அனுமதி மறுப்பு!!

0

சபாநாயகரின் தலைமையில் முதற்தடவையாக இன்று(29) தேசிய பேரவைக் கூட உள்ள நிலையில், அக்கூட்டத்துக்கு சென்று செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இக்கூட்டம் நிறைவடைந்த பின்னர் பாராளுமன்ற நூலகத்திற்கு முன்பாக தேசிய பேரவையில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்துகொள்ள பாராளுமன்ற ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.