;
Athirady Tamil News

வடக்கையும் தெற்கையும் துருவப்படுத்தும்!!

0

‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ எனும் தலைப்பில் பிரித்தானியா தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட 51/ L.1 புதிய பிரேரணையானது இலங்கையில் வடக்கையும் தெற்கையும் துருவப்படுத்தும் தெரிவித்துள்ள வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி, இலங்கையின் இறையாண்மைக்கு முரணான இந்த பிரேரணையை தாம் நிராகரிப்பதாக பேரவையில் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.