;
Athirady Tamil News

புங்குடுதீவு ஆலடிச்சந்திக்கு அருகாமையில் மரநடுகை!! ( படங்கள் இணைப்பு )

0

புங்குடுதீவு சென்சேவியர் கடற்தொழிலாளர் சங்க பொருளாளர் திரு . கிறிஸ்ரி யுவராஜ் ( ஜீவா ) அவர்களின் பிறந்த தினத்தினை ( 26 – 10 – 2022 ) முன்னிட்டு அவரது நிதியுதவியில் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) ஏற்பாட்டில் புங்குடுதீவு ஆலடி சந்தியிலிருந்து வைத்தியசாலை நோக்கி செல்லும் வீதியில் ஐந்து மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன .

J / 26 கிராம சேவகர் திரு. சிறீதரன் , சூழகம் அமைப்பின் இணைப்பாளர் கருணாகரன் குணாளன் , பொருளாளர் வசந்தி உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர் .

You might also like

Leave A Reply

Your email address will not be published.