;
Athirady Tamil News

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆசிய நிறுவன நிதி அனுசரணையுடன் பொருளாதார நல்வாழ்வை மேம்படுத்தும் நிகழ்ச்சி!! (PHOTOS)

0

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆசிய நிறுவன நிதி அனுசரணையுடன் இலங்கையின் நலிவடைந்த மற்றும் பின்னடைவான பெண்களின் நுண் மற்றும் சிறு தொழில்முனைவோர்களின் பொருளாதார நல்வாழ்வை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நேற்று (03.11.2022) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், துறைசார் அதிகாரிகள், அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், பெண் சுயதொழில் முயற்சியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.