;
Athirady Tamil News

விண்வெளியில் இருந்து 4 விஞ்ஞானிகள் பூமிக்கு திரும்பினர்!!

0

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 4 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழு பூமிக்கு திரும்பியுள்ளது. அவர்கள் 19 மணி நேர பயணத்துக்கு பிறகு பூமியை அடைந்தனர். அமெரிக்காவின் கடல் பகுதியில் 4 விஞ்ஞானிகளும் பத்திரமாக இறங்கினார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.