;
Athirady Tamil News

FUTA வைப் பாராட்டிய ஆணையாளர் !!

0

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உ/த பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகளை ஆரம்பிக்க இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் ஒன்றியம் எடுத்துள்ள தீர்மானத்தை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இன்று பாராட்டியுள்ளார்.

ஏற்கனவே 12 பாடங்களுக்கான மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மற்ற பாடங்களின் மதிப்பீட்டுப் பணிகளிலும் உடனடியாக பங்கேற்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், பல்கலைக்கழக ஆசிரியர் ஒன்றியத்திடமும் அனைத்து ஆசிரியர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.