;
Athirady Tamil News

இலங்கையில் மேலும் 8 பேருக்கு கொரோனா !!!

0

இலங்கையில் கொவிட்-19 தொற்று உறுதியான மேலும் 8 பேர் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது

இதனையடுத்து, இலங்கையில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 72 ஆயிரத்து 283 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் உட்பட பல வைரஸ்கள் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் எச்சரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.