;
Athirady Tamil News

இலங்கையில் மேலும் 15 பேருக்கு கொவிட் தொற்று!!

0

நேற்று (24) மேலும் 15 பேர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றில் இதனை ​தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.