;
Athirady Tamil News

பெரும் சம்பள நிலுவையுடன் நாடு திரும்பிய பெண் !!

அண்மைக்கால வரலாற்றில் பாரிய சம்பள நிலுவையான இலங்கை பெறுமதியில் 25,10,400 ( 2400 குவைத் தினார்கள்) ரூபாவை பெற்றுக் கொண்ட இலங்கைப் பெண் ஒருவர் குவைத்திலிருந்து நாடு திரும்பியுள்ளார். அந்நாட்டில் பணிப் பெண்ணாக வேலை செய்த ஜெனிட்டா…

மீண்டும் சேவையில் நெடுந்தீவு குமுதினி படகு !!

நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான குமுதினிப் படகு இன்று வியாழக்கிழமை (24) முதல் மீண்டும் பயணிகள் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. குமுதினிப் படகு பழுதடைந்த நிலையில் திருத்த வேலைகளின் பின்னர் குறிகாட்டுவானில்…

இரத்தினக்கல்லால் 2 பில்லியன் வருமானம் பெறலாம் !!

இரத்தினக்கல் ஏற்றுமதி மூலம் 2025ஆம் ஆண்டாகும்போது வருடாந்தம் 02 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்த்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான விராஜ் டி சில்வா…

இந்தியாவில் 3 இலங்கையர்கள் கைது !!

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட மூன்று இலங்கைப் பிரஜைகளை பெங்களூர் பொலிஸின் மத்திய குற்றப்பிரிவு கைது செய்துள்ளது. இந்திய ஊடகங்களின் செய்திகளின் அடிப்படையில், குறித்த மூவருக்கும் பெங்களூரில்…

விமான விபத்து – ரஷியாவின் வாக்னர் குழு தலைவர் உள்பட 10 பேர் பலி!!

ரஷியாவில் வாக்னர் எனும் தனியார் ராணுவ அமைப்பு ரஷிய அதிபருக்கெதிரான கலகத்தை கடந்த மாதம் தொடங்கியது. இது பெரும் புரட்சியாக வெடிக்கலாம் என உலகமே எதிர்பார்த்திருந்த நிலையில், ரஷிய அதிபர் புதின் இந்தக் கிளர்ச்சியை சாமர்த்தியமாக அடக்கிவிட்டார்.…

நாட்டில் மற்றுமொரு பெரும் ஊழல் மோசடி!!

சோளம் மீதான இறக்குமதி வரி 75 ரூபாயில் இருந்து 25 ரூபாவாக குறைக்கப்படவுள்ளதாகவும், இதனால் அரசுக்கு 50 ரூபா இழப்பு ஏற்படும் என்றும், அது தொடர்பான வர்த்தமானியில் இறக்குமதியின் அளவு குறிப்பிடப்படவில்லை என்றும், எடுத்துக்காட்டாக ஒரு இலட்சம்…

கிரீஸ் நாட்டில் சோகம் – பற்றி எரியும் காட்டுத்தீயில் சிக்கி 20 பேர் உடல் கருகி பலி!!

கிரீஸ் நாட்டில் கோடைகாலத்தில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கமான நிகழ்வுதான். காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய வெப்ப அலை, வறண்ட மற்றும் காற்றோட்டமான சூழ்நிலைகளால் சமீபத்திய ஆண்டுகளில் காட்டுத்தீயின் பாதிப்பு அதிகளவில் உள்ளது. கிரீஸ் நாட்டில்…

அடுத்த மாதத்தில் இருந்து காய்கறி விலை குறைய வாய்ப்பு: ஆர்.பி.ஐ. கவர்னர்!!

இந்தியாவில் கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு ஜூலை மாத சில்லறை பணவீக்கம் 7.44 சதவீதமாக அதிகரித்திருந்தது. இதற்கு காய்கறி விலை உயர்வு, தானியங்களின் விலை உயர்வு ஆகியவை முக்கிய காரணம். பருவமழை மற்றும் புவிசார் பதற்றம் போன்ற…

அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை!!

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஏற்கனவே 8000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 5500 பட்டதாரி ஆசிரியர்களும், 2500 இரண்டாம் மொழி ஆசிரியர்களையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை…

’பிரமிட்’ குறித்து மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை!!

பிரமிட் பண பரிவர்த்தனைகள் கொண்ட திட்டங்களில் பங்கேற்பது தண்டனைக்குரிய குற்றம் என இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது. தற்போது இவ்வாறான திட்டங்களை நடத்தி வரும் 9 நிறுவனங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி…